ஊட்டி அருகே தேயிலை தோட்டத்தில் காயத்துடன் இருந்த புலி உயிரிழப்பு!!
ஊட்டி: உதகை அருகே தேயிலை தோட்டத்திற்குள் காயத்துடன் படுத்திருந்த புலி உயிரிழந்துள்ளது. இந்த புலி இறந்து இருக்கக்கூடிய இடம் என்பது உதகை அருகே போதியான பகுதியை ஒட்டித்தான் புலி மிக சோர்வுடன் நடக்க முடியாமல் இருந்தது. அதனை கண்ட பொதுமக்கள்…
திருச்சி: திருச்சியில் பாஜ சார்பில் நடந்த மோடி பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.
தமிழகத்தில் ஜனவரி 9, 10ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு கேரள கடலோர பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல்…
கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதில் 600 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 300 வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கினர். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு…
சென்னை: சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள், தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்கிற கருத்துக்கணிப்பை நடத்தியிருந்தனர். இதில், மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சியை தக்க வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இளம் தலைமுறை…
மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம் என விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி, தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப்…
சென்னை: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அரசு…
சென்னை: புதுச்சேரியை சேர்ந்த சரவணன் (24), சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சர்வராக பணி செய்து வருகிறார். கடந்த 25-ம் தேதி இரவு அண்ணா நகருக்கு பைக்கில் சென்றார்.
நுங்கம்பாக்கம் லேக் ஏரியா அருகே அவரை…