இடைநிலை ஆசிரியர்கள் போராட்டமும் பின்புலமும் – “வாக்குறுதி எண் 311… கண்ணீரை துடைப்பேன்…
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள்.
சென்னை: ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் டிச.26 முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.…
சென்னை: “‘தமிழகத்தில் கஞ்சாவே இல்லை’ என்று வெட்கமே இன்றி கூறும் அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா?” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக கேள்வி…
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வரும் 2ம் தேதி மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து, 3ம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளது. திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி…
தொட்டியம், டிச.31: தொட்டியம், தா.பேட்டை பகுதி பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடப்பட்டது.திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுக்கா ஏலூர்ப்பட்டி அருகே தலைமலைப்பட்டி காசிவிஸ்வநாதர் மற்றும் சஞ்சீவிராயர்…
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக அவ்வப்போது போராடி வருகின்றனர். கடந்த 26ம் தேதி மீண்டும் அதே கோரிக்கைகளை…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
”அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஒன்றியம், பிலிக்கல்பாளையம் முதல் கொடுமுடி வரை, காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம்…
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாக கூறி அவ்வப்போது கைது செய்து அவர்களது படகுகளையும் சிறை பிடித்து வருவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக்…
மதுரை: மதுரை கிழக்குத் தொகுதியில் ஒரே வீட்டில் 200க்கும் மேற்பட்ட வாக்குகள் முறைகேடாக சேர்க்கப்பட்டு உள்ளன. இத்தொகுதியில் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என பா.ஜ.க, வினர் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் புகார் அளித்துள்ளனர்.
அந்த…