இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 79 நிமிடம் ஸ்கேட்டிங் போட்டி சாதனை செய்த மாணவர்கள்!

0 7

இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 79 நிமிடம் ஸ்கேட்டிங் போட்டி சாதனை செய்த மாணவர்கள்

நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது

அதன் ஒரு பகுதியாக 79 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையிலும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாட்டுபற்றை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பூஞ்சோலை ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி சார்பாக ஶ்ரீரங்கம் கிரீன் கிராஸ் மைதானத்தில் 79 நிமிடங்கள் மாணவர்கள் தொடர் ஸ்கேட்டிங் ஓட்டி மூன்று உலக சாதனை படைத்தனர்

இதில் 75 மாணவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மேலும் மாணவர்களுக்கு பெற்றோர் ஊக்கம் அளித்தனர்

Leave A Reply

Your email address will not be published.